20 ஆகஸ்ட், 2010

CPUவுக்கு ஆணையிடலாம்...


 கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு ஃபோல்டரில் இருந்து மற்ற ஃபோல்டரை Select செய்ய தெரிவு செய்யப்பட்ட ஃபோல்டரின் விண்டோ திரையில் தோன்ற அதிக நேரமெடுக்கும். சிலவேளை கணினியே ஸ்தம்பிதமடைந்து விடும்.இதற்கு ஒவ்வொரு ஃபோல்டருக்கும் ஒரேயளவான Memoryயை விண்டோஸ் ஆனது பகிர்ந்தளிக்கிறது.இதனால் ஃபோல்டர்களின் நிலையை அறியாமலேயே CPUவின் Memory அதிகளவில் பயன்படுத்
தப்படுகிறது.வேகமாக கணினி இயங்க இவ்வாறான முறை பொருத்தமானதன்று.இதனை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.ஆம்...ஃபோல்டர்களை கையாளும் விதத்தில் CPU மாற்றுவழியை கடைப்பிடிக்க ஆணையிடலாம்.உங்களால் முடியும்..மிகவும் இலகுவானது.
Control panelஐ திறந்து கொள்ளுங்கள்.அதில் Folder options என்ற ஐகனை Double click செய்யுங்கள்.இதன் போது தோன்றும் மெனுவில் View என்ற தலைப்புடைய Tabஐ தெரிவு செய்யுங்கள்.அதன் போது Advanced settings என்ற தலைப்பின் கீழ் நிறையத் தெரிவுகள் இருப்பதைக் காண்பீர்கள்.அதில் "Lunch folder windows in a seperate process" என்ற தெரிவின் எதிரே Tick செய்வதன் மூலம் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.அவ்வளவுதான் இனி எவ்
வளவு ஃபோல்டர்களை திறந்து கொண்டு கணினியில் வேலை செய்தாலும் கணினி கடுகதி வேகத்திலேயே கருமமாற்றும்'.. செய்து பாருங்களேன்...
Concepte By
A.Shanojan
Email-shanojan@yahoo.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

very use full nanba

shareef

Share With your friends